This is a completely different song (set to the same music). Please post it as a new song.
-
യഹൂദിയായിലെ ഒരു ഗ്രാമത്തില് (Yahoodiyayile Oru Gramathil) → Tamil translation
3 translationsEnglish+2 more, Tamil, Transliteration
✕
Proofreading requested
Original lyrics
യഹൂദിയായിലെ ഒരു ഗ്രാമത്തില് (Yahoodiyayile Oru Gramathil)
യഹൂദിയായിലെ ഒരു ഗ്രാമത്തില്
ഒരു ധനുമാസത്തിന് കുളിരും രാവില്
രാപാര്ത്തിരുന്നോരജപാലകര്
ദേവനാദം കേട്ടു, ആമോദരായ്
യഹൂദിയായിലെ ഒരു ഗ്രാമത്തില്
ഒരു ധനുമാസത്തിന് കുളിരും രാവില്
രാപാര്ത്തിരുന്നോരജപാലകര്
ദേവനാദം കേട്ടു, ആമോദരായ്
വര്ണ്ണരാജികള് വിടരും വാനില്
വെള്ളിമേഘങ്ങള് ഒഴുകും രാവില്
താരക രാജകുമാരിയോടൊത്തന്ന്
തിങ്കള് കല പാടി ഗ്ലോറിയാ
അന്നു തിങ്കള് കല പാടി ഗ്ലോറിയാ
താരകം തന്നെ നോക്കീ ആട്ടിടയര് നടന്നു
താരകം തന്നെ നോക്കീ ആട്ടിടയര് നടന്നു
തേജസു മുന്നില്ക്കണ്ടു
അവര് ബത്ലഹേം തന്നില് വന്നു.
രാജാധിരാജന്റെ പൊന് തിരുമേനി
രാജാധിരാജന്റെ പൊന് തിരുമേനി
അവര് കാലിത്തൊഴുത്തില് കണ്ടു
(വര്ണ്ണരാജികള് വിടരും...)
മന്നവര് മൂവരും ദാവീദിന് സുതനേ
മന്നവര് മൂവരും ദാവീദിന് സുതനേ
കണ്ടു വണങ്ങിടുവാന് അവര് കാഴ്ചയുമായ് വന്നു
കണ്ടു വണങ്ങിടുവാന് അവര് കാഴ്ചയുമായ് വന്നു
ദേവാധിദേവന്റെ തിരുസന്നിധിയില്
ദേവാധിദേവന്റെ തിരുസന്നിധിയില്
അവര് കാഴ്ചകള് വച്ചു വണങ്ങി
(യഹൂദിയായിലെ...)
Submitted by anilraj on 2011-03-30
Translation
Intha poovile oru kaalathil
இந்த பூ…விலே…. ஒரு கா..லத்தில்..
தனம் தே…டும் நோக்கத்தில்….
திசை போகும் நா..ளில்
நீகாமராம் போர்த்து கீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
இந்த பூ…விலே…. ஒரு கா..லத்தில்..
தனம் தே…டும் நோக்கத்தில்….
திசை போகும் நா..ளில்
நீகாமராம் போர்த்து கீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
இந்த பூ…விலே… ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில்
திசை போகும் நா..ளில்
நீகாமராம் போர்த்து கீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
சொல்லொணாததா.. புயலும் வீச
கணணோததா இருளும் சூழ
மூழ்கவே கப் பலும் அந்தோ மடிந்தோம் என்று
தஞ்சம் தனை தேடினர்
அன்னை தஞ்சம் தனை தேடினர்
அன்னையை நாம் நினைந்தே…
மாலுமிகள் அழுதா..ர்
அன்னையை நாம் நினைந்தே…
மாலுமிகள் அழுதா..ர்
பிழைப்போமே னுமக்காய்
ஒரு கோயிலை செய்வோம் என்றார்
பிழைப்போமே னுமக்காய்
ஒரு கோயிலை செய்வோம் என்றார்
மாதாவாம் மே..ரியின் உன்னத அருளா…ல்
மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
கரை சேர்ந்திட நொடியில் கண்டா..ர்
சொல்லொணாததா புயலும் வீச
கணணோததா இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோம் என்று
தஞ்சம் தனை தேடினர்
மீண்டவர் யாவருமே மேரியாம் மாதாவை
மீண்டவர் யாவருமே மேரியாம் மாதாவை
கண்டு வணங்கினர் தான்
மேலும் நன்றி நவின்றனர்தான்
கண்டு வணங்கினர் தான்
மேலும் நன்றி நவின்றனர்தான்
மாதாவாம் மேரியின் திருசன்னதியை
மாதாவாம் மேரியின் திருசன்னதியை
அவர் ஆலயமாக பணிந்தார்
இந்த பூவிலே ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில்
திசை போகும் நாளில்
நீகாமராம் போர்த்து கீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
சொல்லொணாததா புயலும் வீச
கணணோததா இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோம் என்று
தஞ்சம் தனை தேடினர்
Thanks! ❤ | ||
thanked 2 times |
Thanks Details:
Guests thanked 2 times
Submitted by Jeeva Jalamulu on 2020-09-18
Added in reply to request by chanson
✕
Please help to translate "യഹൂദിയായിലെ ഒരു ..."
Comments
A beautiful and evergreen Malayalam Christian Song